மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய தெரிவுக்குழு நியமனம்!
Thursday, June 7th, 2018இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கான புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவில் திருமதி ரசாஞ்சலி டி சில்வா தலைமையில் 3 உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.
கடந்த 16ம் திகதி முதல் நியமனம் வழங்கப்பட்டுள்ள இந்தக் குழு ஒருவருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நான் எடுத்த சபதம் இதுதான்: மனம் திறந்த சந்திமால்!
ரபாடாவின் அசுர வேகத்தில் சொந்த மண்ணில் பணிந்தது ஆஸி!
சீன ஓபன்: சானியா இணை தோல்வி!
|
|