தொடர் தோல்வியால் கென்ய கிரிக்கட்டில் குழப்பநிலை!
தொடர்ந்தும் தோல்விகள் ஏற்பட்டதன் காரணமாக, கென்ய கிரிக்கட்டில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நமீபியாவில் நடைபெற்ற கிரிக்கட் தொடரில் தோல்விகள் ஏற்பட்ட காரணத்தால் கென்ய அணியின் தலைவர் ராகெப் பட்டேல் பதவி விலகியுள்ளார்.
இதேவேளை அணியின் பயிற்றுவிப்பாளர் தோமஸ் ஒடோயோ மற்றும் கிரிக்கட் சபைத் தலைவர் ஜெக்கி ஜன்மொஹமட் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
Related posts:
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது அவுஸ்திரேலியா!
தென்னாபிரிக்காவை வென்று தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!
இலங்கை - பாகிஸ்தான் இரண்டாவது போட்டி இன்று..!
|
|
|


