தெரிவுக் குழுவின் புதிய தலைவராக முன்னாள் வீரர்!
Saturday, September 16th, 2017
இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர், கிரகம் லெப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைகிரிக்கட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.கிரகம் லெப்ரோய் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 9 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 44 ஒருநாள் போட்டியிலும் கலந்துகொண்டுள்ளார்.இவர் சர்வதேச கிரிக்கட் சபையில் போட்டி நடுவராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை - பாகிஸ்தான் - முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று!
ஐ.பி.எல் ஏலம்: கண்டுகொள்ளப்படாத லசித் மாலிங்க!
14வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் : ஜோகோவிச் சாதனை!
|
|
|


