டெஸ்ட் கிரிகெட் போட்டிகளில் பங்குப்பற்றுவாரா?
Tuesday, September 20th, 2016
கடந்த வாரம் இடம் பெற்ற உள்ளூர் கிரிகெட் போட்டியில் இலங்கை கிரிகெட் அணியின் உபத் தலைவர் தினேஷ் சந்திமலின் கை உபாதைக்கு உள்ளானமையினால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மெர்க்கன்டல் போட்டியின் போது அவரது வலது கை பகுதி அடிப்பட்டு உபாதைக்கு உள்ளானதுடன், சந்திமலுக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், உபாதையில் இருந்து மூன்று வாரங்களில் சந்திமால் குணமாகிவிடுவார் என்றும் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பரில் இடம் பெறவுள்ள போட்டியில் சந்திமல் பங்குப்பற்றுவார் என்றும் இலங்கை கிரிகெட் அணி முகாமைத்துவம் கூறியிறுந்தது.
Related posts:
தரவரிசையில் முதல் இடத்தை இழக்கும் அபாயத்தில் அவுஸ்ரேலியா!
தீர்மானமிக்க போட்டியில் இன்று மோதும் இலங்கை!
கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் - அமைச்சர் பிரசன...
|
|