கிரிக்கெட் சபை தேர்தல் விவகாரம் : விளையாட்டு சங்கங்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!
Thursday, June 14th, 2018ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரி 51 விளையாட்டு சங்கங்களின் கையொப்பங்களுடனான கடிதம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் கிரிக்கட் நிறுவனத்தினுள் ஜனநாயகத்தை பாதுகாக்க உறுப்பினர்களின் வாக்குகளினால் நிர்வாக சபை அமைக்கப்படுவது அத்தியாவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
T - 20 புதிய தரப்படுத்தல் வெளியீடு!
தவானுக்காக களமிறங்கிய பிரதமர் மோடி!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன்?
|
|