காற்பந்தாட்ட துறையை வலுவூட்ட நடவடிக்கைகள்!

Thursday, November 9th, 2017

காற்பந்தாட்ட விளையாட்டை வலுவூட்டும் வேலைத்திட்டம்நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கைக் காற்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையின் காற்பந்தாட்டத் துறையை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டுவருவது தமது நோக்கம் என்று சம்மேளனத்தின் தலைவர் அனுர டீ சில்வா குறிப்பிட்டார்.

இதற்காக வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களின் சேவையைப் பெறுவது பற்றியும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் விரைவில் பயிற்சிக் குழாமை ஸ்தாபிக்கப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: