கடற்கரை கரப்பந்தாட்டத்தில் கச்சாய் அ.த.க.பா. சம்பியன்!
Wednesday, March 21st, 2018
தென்மராட்சி வலய கடற்கரைக் கரப்பந்தாட்டத் தொடரில் கச்சாய் அ.த.க. பாடசாலை கிண்ணம் வென்றது.
கச்சாய் கடற்கரையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் கச்சாய் அ.த.க. பாடசாலையும் மட்டுவில் சந்திபாபு ஸ்கந்தவரோதய வித்தியாலயமும் மோதின. மூன்று செற்களைக் கொண்ட ஆட்டத்தின் இரண்டாவது செற்றை 17:21 என்ற அடிப்படையில் இழந்தாலும் முதலாம் மற்றும் மூன்றாம் செற்களை 22:15, 21:17 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி 2:1 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணம் வென்றது கச்சாய்
Related posts:
2018 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து தகுதி!
ரவீன் விக்ரமரத்ன மற்றும் மொஹான் டி சில்வா நீதிமன்றம் செல்ல தீர்மானம்!
வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை!
|
|