உலகக் கிண்ணம் செல்லும் ஊடகவியலாளர்களுக்கு 10 மில்லியன் !
Thursday, May 9th, 2019எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ள 2019ம் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஊடக அனுசரணையாக செல்லும் ஊடகவியலாளர்களுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனமானது 10 மில்லியன் ரூபாவினை ஒதுக்க அண்மையில் கூடிய கிரிக்கெட் செயற்குழுக் மற்றும் நிர்வாகக் குழு இடையே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகக் கிண்ண போட்டிகளுக்கான ஊடக அனுசரணை நடவடிக்கை தொடர்பில் ஊடகங்கள் கோரிய கோரிக்கைகளுக்கு அமைய குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
யூரோ நாயகர்களை பந்தாடியது சுவிஸ்சர்லாந்து!
கிண்ணத்தை வென்றது கலைமகள் !
கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பெயர்-எண் கூடிய ஜெர்ஸி டெஸ்டில் அறிமுகம்!
|
|