உண்மைக் கதை சொல்கிறேன் 3 இலட்சம் டொலர் தாருங்கள்- கெயில்!
Monday, November 13th, 2017தன்னிடம் அதி சுவாரஷ்யம் மிக்க கதை ஒன்று உள்ளதாகவும் இதற்கு 3 இலட்சம் டொலர்கள் வழங்கினால் அதனைக் கூறுவதாகவும் க்றிஸ் கெயில் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட சர்ச்சை ஒன்று தொடர்பான வழக்கு குறித்த கதை ஒன்றையே அவர் இவ்வாறு கூறவுள்ளார்.தமக்கு 3 லட்சம் டொலர்களை வழங்கும் ஊடகத்துக்கு 60 நிமிட செவ்வியை வழங்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கதை ஒரு திரைப்படம் போல அமையும் என்றும் க்றிஸ் கெயில் உறுதியளித்துள்ளார்.
https://twitter.com/henrygayle
Related posts:
யூரோ கிண்ணம்: ஜேர்மனி, போலந்து அடுத்த சுற்றுக்கு தகுதி!
ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்!
இந்தியாவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து!
|
|