உடற்கட்டு பயிற்சி மேற்கொள்ளாத எவருக்கும் தேசிய அணியில் இடமில்லை!
Monday, November 6th, 2017
உடற்கட்டு பயிற்சி மேற்கொள்ளாத எந்த வீரரும் தேசிய அணியில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
Related posts:
2020 ஒலிம்பிக் டோக்கியோவில்!
பி.சி.சி.ஐ தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம்!
ஜாம்பவான்கள் பங்கேற்கும் டி10 கிரிக்கெட் தொடர்!
|
|