இலங்கை கிரிக்கட் சபையில் சர்ச்சை?
Friday, January 5th, 2018
சர்வதேச ஒருநாள் கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கான கலந்துரையாடல் நேற்று இலங்கை கிரிக்கட் சபையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் ஒருநாள் சுற்றுப்போட்டிக்கான தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கலந்துரையாடலாக அமைந்தது.
குறித்த கலந்துரையாடலில் அஞ்சலோ மெத்யூஸ் அல்லது தினேஷ் சந்திமால் நியமிக்கப்படலாம் என்று தேர்வுக்குழுத்தலைவர் தம்மிடம் தெரிவித்ததாக திலங்க சுமதிபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கை கிரிக்கட் சபை குழப்பமடைந்துள்ளது
Related posts:
ஆஸ்திரேலியாவிடம் தோல்வி - பதவி இழக்கிறார் அசார் அலி?
டேவிஸ் கிண்ண ஆசிய கடல்சூழ் மூன்றாம் பிரிவு இலங்கை உட்பட ஒன்பது நாடுகள் பங்கேற்பு!
மாலிங்க ஒரு பிரபல துரும்பு - சமிந்த வாஸ்!
|
|