இலங்கையின் புதிய பயிற்றுவிப்பாளரானார் ஹசான் திலகரத்ன!
Sunday, December 4th, 2016இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஹசான் திலகரட்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக உப்புல் சந்தன நியமிக்கப் பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது
இவர் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஆவார். இதற்கு முன்னர் அணியின் முன்னாள் தலைவர் அதபத்து துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இருந்ததுடன் கிரஹாம் ஃபோர்ட் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை!
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கட் தொடருக்கான தெரிவுப்போட்டி எதிர்வரும் பெப்ரவரியில்!
தொல்லை செய்யாதீர்கள் - மஹேல ஜயவர்தன!
|
|