இம்முறை I.P.L போட்டியில் டீ.ஆர்.சி தீர்ப்பு!
Friday, March 23rd, 2018
இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் டீ.ஆர்.சி எனப்படும் தீர்ப்பு மீளாய்வு முறைமை இந்த ஆண்டு அமுலாக்கப்படவுள்ளது. 10 பருவ ஐ.பி.எல் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரையில் இந்த முறைமை அமுலாக்கப்படவில்லை.
எனினும் 11வது பருவ ஐ.பி.எல் போட்டித் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகின்ற நிலையில் நடுவர்களின் தீர்ப்பை மீளாய்வு செய்யும் முறைமை அமுலாக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.2017ஆம் ஆண்டு முதல் இந்த முறைமை பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் தொடரில் அமுலாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிரிக்கெட் அணிகளை கட்டுப்படுத்த ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!
ரோஹித் ஷர்மா இலங்கை ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி!
கிராமத்துக்கு கிரிக்கட்” - திறமைகளை கொண்ட வீரர்களுக்கு இலங்கையின் தேசிய அணியில் வாய்ப்பினை பெற்றுக்க...
|
|
|


