இங்கிலாந்து வீரர் மோர்கனுக்கு போட்டித் தடை!
Thursday, May 16th, 2019இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் இயென் மோர்கனுக்கு போட்டி ஒன்றில் விளையாட போட்டித் தடை மற்றும் போட்டிப் பணத்தில் 40% அபராதம் விதித்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் குறைந்த வேகத்தில் பந்து வீசியமை தொடர்பிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கை அணி வீரர்களுக்கு புதிய தடை !
உலக கிண்ண காற்பந்து தொடரை கூட்டாக இணைந்து நடத்த 3 நாடுகள் கோரிக்கை!
உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி!
|
|