அஞ்சலோ மத்யூஸை சந்தித்தார் இலங்கைக் கிரிக்கெட் சபையின் தலைவர்!
Thursday, January 19th, 2017இலங்கை அணி தலைவர் மத்யூஸ் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால ஆகியோருக்கு இடையில் நேற்று முன்தினம் மதியம் நீண்ட நேரக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது தென்னாபிரிக்காவுடனான எதிர்வரும் 20க்கு 20மற்றும் ஒருநாள் தொடரில் தனது அணி திறன்பட செயல்பட திட்டமிடுகிறது என்று மத்யூஸ் உறுதியளித்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்துள்ளது. இந்நிலையிலேயே இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
Related posts:
ஆஸி தொடர் - வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் நீக்கம்!
15 வயது சிறுமியிடம் தோல்வியடைந்த வீனஸ் வில்லியம்ஸ்!
கொரோனா அச்சத்துடன்: ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது!
|
|