சுடுகாட்டில் பட்டம் விடும் ஒலிம்பிக் ரசிகர்கள்!

Friday, July 22nd, 2016

தென் அமெரிக்காவில் முதல்முறையாக வரும் ஆகஸ்டு 5ஆம் திகதி முதல் 21-ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.

இதற்காக, 12.3 பில்லியன் டாலர்களை அந்நகரம் செலவிட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் போட்டி நடைபெறும் நகரெங்கும் களைகட்டுவது வழக்கம். ஆனால், அந்நகரம் எங்கும் உயர்ந்த கட்டிடங்கள் மட்டுமே எழுந்து நிற்பதால் ஒலிம்பிக் ரசிகர்கள் பட்டங்களை பறக்க விட இயலவில்லை.

சில இடங்களில் மட்டுமே கொண்டாட்டத்திற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், அங்கு சுடுகாடுகளுக்கு வந்து ஒலிம்பிக் ரசிகர்கள் பட்டங்களை பறக்கவிட துவங்கியுள்ளனர். அந்நகரத்தில் உள்ளவர்களுக்கு சுடுகாடுகள் மட்டுமே காலியான இடமாக உள்ளது.

Related posts: