845 இலங்கைத் தமிழர்கள் பிரித்தானியாவில் பாதுகாப்பு கோரியுள்ளனர்!
Saturday, February 10th, 2018
கடந்தாண்டு பிரித்தானியாவில் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உட்பட 845 இலங்கைத் தமிழர்கள் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக ஊடகம் ஒன்றுதகவல் வெளியிட்டுள்ளது.
இவர்களில் நூற்றுக்கு 6 வீதமானோருக்கு மாத்திரமே அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனையவர்கள் சமர்ப்பித்த அரசியல் பாதுகாப்புகோரும் விண்ணப்பங்கள் இன்னமும் ஆய்வு செய்யப்படுவதாக பிரித்தானிய உள்நாட்டு அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் அரசியல் பாதுகாப்பு கோரியவர்களில் தாம் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உள்ளாவதாக 50 பேர் ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளதாக குறித்தஊடகம் தெரிவித்துள்ளது
Related posts:
இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கும் தபால் ஊழியர்கள்.!
வர்ண உடை அணிந்து பாடசாலை செல்ல அனுமதி!
வாக்குச் சாவடிகளில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்!
|
|
|


