70 வது உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் சுகாதார அமைச்சர் உரை!
Monday, May 22nd, 2017ஜெனீவாவில் நாளை ஆரம்பமாக உள்ள உலக சுகாதார அமைப்பின் 70வது மாநாட்டில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கலந்து கொள்ள உள்ளார்.
இதன்போது விசேட உரையொன்றை அவர் நிகழ்த்த உள்ளார். அவர் பொதுநலவாய ஒன்றியத்தின் சுகாதார அமைச்சர்களின் கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார். இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய ஒன்றிய சுகாதார அமைச்சர்களின் மாநாட்டில் பிரகடனப்படுது;தப்பட்ட ‘கொழும்பு பிரகடனம்’ இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
Related posts:
கிளி,முல்லைமாவட்டங்களில் இயற்கைவளங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.
கால் நடைகளுக்கான தீவன உற்பத்திக்கான உபகரணங்கள் ஈ.பி.டி.பி.யின் வடக்கு மகாணசபை உறுப்பினர் தவநாதன் அவ...
மொபைல் மர ஆலைகளுக்கு விரைவில் தடை!
|
|