54 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்!
Tuesday, March 26th, 2019
தமிழகத்திலிருந்து 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 இலங்கை அகதிகள் நாளை மற்றும் நாளை மறுதினம் விசேட விமான சேவைகளின் ஊடாக நாடு திரும்பவுள்ளனர்.
இவர்கள் தங்களது சொந்த இடமான யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலேயே மீள் குடியமர்த்ப்படுவார்கள் என்று தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்தார்.
Related posts:
மழையுடனான வானிலை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்!
“ரப்” கருவி தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது - கல்வி அமைச்சு அறிவி...
திறைசேரியிருந்து மேலதிக நிதி கோர வேண்டாம் - அமைச்சர்களிடம் நிதியமைச்சர் பசில் கோரிக்கை!
|
|
|


