52 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்!

Wednesday, May 24th, 2017

பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி குவைத் தூதரகத்தின் தடுப்ப முகாமில் இருந்த இலங்கை பணிப்பெண்கள் 52 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று காலை எமிரெட்ஸ் விமானம் ஒன்றின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.மேலும் இவ்வாறு அந் நாட்டில் தங்கியுள்ள 68 இலங்கை பணிப்பெண்கள் இன்று பிற்பகல் நாடு திரும்பவுள்ளனர்

Related posts: