29 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கையில்!

நாட்டில் அண்ணளவாக 29 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
அவர்களில் அதிகமானவர்கள் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்களாவர்.
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
மொத்தமாக 28 ஆயிரத்து 591 வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் அரச மற்றும் தனியார்த்துறை வேலைத்திட்டங்களில் பணியாற்றுவதற்கான நிரந்தர பணிக்கான வீசா மற்றும் தற்காலிக பணிக்கான வீசாவும் வழங்கப்பட்டுள்ளன.
Related posts:
53 யோசனைகளை நிராகரித்தது இலங்கை!
இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு உடனடி கடன் நிவாரணம் அவசியம் - ஐ.நா. அமைப்பு சுட்டிக்காட்டு!
10 பேர்ச்சஸ்ஸூக்கும் அதிகமான வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் - விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் ப...
|
|