18 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா யூரியாவுடன் கொழும்பை வந்தடைந்தது கப்பல்!
Saturday, August 5th, 202318 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா உரத்துடன் கப்பலொன்று நேற்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிதியுதவின் கீழ் குறித்த உரத்தொகை வியட்னாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
உரத்திற்காக விவசாயிகள் மத்தியில் அதிக கோரிக்கை நிலவுவதால் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேர்தல் நடத்தும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கே - பிரதீபா மஹாநாமஹேவா!
ஆயிரம் தமிழ் பொலிஸார் தேவை - சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்!
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுங்கள் - ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அத...
|
|