18 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா யூரியாவுடன் கொழும்பை வந்தடைந்தது கப்பல்!
Saturday, August 5th, 2023
18 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா உரத்துடன் கப்பலொன்று நேற்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிதியுதவின் கீழ் குறித்த உரத்தொகை வியட்னாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
உரத்திற்காக விவசாயிகள் மத்தியில் அதிக கோரிக்கை நிலவுவதால் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இரண்டு தசாப்தத்தின் பின்னர் இலங்கை வந்த நெதர்லாந்து விமானம்!
ஏப்ரல் இறுதிக்குள் அனைத்து அரச அலுவலர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் - பொது சு...
உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் யாழ்ப்பாணம் வருகை - மாவட்ட பதில் அரச அதிபர் பி...
|
|
|
இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது கொரோனா தொற்று : நாளாந்தம் நாடு முழுவதும் 6000 பி.சி.ஆர் பர...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கென 53 பில்லியன் நிதியில் கடனுதவி – ஒப்புதலளித்தது இலங்கை மத்த...
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம் - தலைவர் வைத்தியர் சச்சிந்ர ...


