17 ஆயிரம் கிலோ கழிவு தேயிலையுடன் 4 நால்வர் கைது!
Tuesday, September 19th, 201717 ஆயிரம் கிலோ கழிவு தேயிலையுடன் வத்தளை – ஹெலகந்த பிரதேசத்தில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கழிவுத் தேயிலை தொகை கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் , இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் கொழும்பு , ஆனமடுவ மற்றும் அனுராதபுரம் போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து - தொழிலாளர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்!
சங்குப்பிட்டியில் கோர விபத்து : பெண்ணொருவர் பலி!
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளபோதிலும் நோயாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை - பொதுசுகாதார ...
|
|