17 ஆயிரம் கிலோ கழிவு தேயிலையுடன் 4 நால்வர் கைது!

Tuesday, September 19th, 2017

17 ஆயிரம் கிலோ கழிவு தேயிலையுடன் வத்தளை – ஹெலகந்த பிரதேசத்தில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கழிவுத் தேயிலை தொகை கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் , இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் கொழும்பு , ஆனமடுவ மற்றும் அனுராதபுரம் போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: