150ஆவது வருட சேவையை பூர்த்தி செய்யும் இலங்கை பொலிஸ் !
Tuesday, August 2nd, 2016இலங்கை பொலிஸ் சேவையின் 150ஆவது வருட பூர்த்தி நிகழ்வு எதிர்வரும் மாதம் கொண்டாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
இலங்கை பொலிஸ் நிலையம் தமது சேவையினை ஆரம்பித்து 150 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளது. இந்நிலையில் குறித்த நிகழ்விற்கான இலட்சினை அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வு இன்று காலை கொழும்பு தடயவியல் துறை நிலையத்தில் இடம் பெற்றது.
நிகழ்வில் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Related posts:
மின்சார சபை ஊழியர்களுடன் பொறியியலாளர்களும் இணைவு!
இலங்கை மத்திய வங்கிக்கு இந்திய ரிசேர்வ் வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர் பரஸ்பர நாணய பரிமாற்றல்!
இலங்கையர்கள் அனைவரும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ கோ...
|
|