10 ஆம் திகதி முதல் வீதி விபத்துக்களை குறைப்பதற்கான வருடாந்த திட்டம் அமுலில்!
Thursday, January 18th, 2018
எதிர்வரும் புதன்கிழமை முதல் வீதி விபத்துக்களை குறைப்பதற்காக தயாரிக்கப்பட்ட வருடாந்த திட்டம் பரந்தளவிலாக நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நாட்டில் வருடாந்தம் நடக்கக்கூடிய விபத்துக்களில் பெரும்பாலானவை சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துகளாகுமென வீதி பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.
இவ்விபத்துக்களை குறைப்பதற்கு வருடாந்த திட்டம் ஒன்றை வீதி பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டிருந்தது.
இதனடிப்படையில் இத்திட்டத்தை பரந்தளவிலாக நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
யாழ் பல்கலைக்கழகம் ஸ்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது - துணைவேந்தர் சிறிசற்குணராஜா அறிவிப்பு!
கிறிக்கெற் துறையின் முக்கிய பொறுப்பொன்று முத்தையா முரளிதரனிற்கு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் நாமல் ...
திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய நாள்களில் காலை வேளைகளில் அலுவலகங்களில் தங்கியிருக்க வேண்...
|
|
|


