2 ஆயிரம் பேருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை !
Friday, August 23rd, 2019இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து தொகுதியை வலுவூட்டுவதற்காக 2 ஆயிரம் பேருந்துகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
பயணிகளுக்கு மிகவும் வசதியான தரமான போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய 2 ஆயிரம் பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்புகளை விடுத்து விருப்புக்கள் மற்றும் ஆலோசனைகளை கோருவதற்காக போக்குவரத்து அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related posts:
கட்டாக்காலிகளை கட்டுப்படுத்த மாநகரசபை நடவடிக்கை!
சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்போரின் தொழில்வாய்ப்பை பறிப்பதற்கு நடவடிக்கை !
குப்பி விளக்குடன் வாழ்ந்த காலத்தை மாற்றியமைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பயணியுங்கள் – ஈ.பி.டி....
|
|