வீதி சட்டங்களை மீறுபவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை!
Friday, August 30th, 2019வீதி சட்டத்திட்டங்களை மீறி பேருந்துகளை செலுத்தும் சாரதிகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பொது மக்களிடம் உதவியை நாடியுள்ளது.
இந்த விடயத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லவாராச்சி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கவனயீனமாக பேருந்துகளை செலுத்தும் போது ஏற்படும் விபத்துகளை குறைக்கும் நோக்கிலேயே இவ்வாறு பொது மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது
Related posts:
யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில்நந்தனன் நிதி அமைச்சிற்கு இடமாற்றம்!
சிகிரியாவை கட்டணமின்றி பார்வையிடலாம்!
நாட்டில் அதிக மழைவீழ்ச்சி: மின்சார உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு - ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகள...
|
|