மதங்களை மக்கள் புறக்கணிக்கின்னர் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
Monday, September 9th, 2019மக்கள் இடையே மத வாழ்க்கை தேவையில்லை என்ற எண்ணம் பரவி வருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
களுத்துறை, கலமுல்ல பிரதேசத்தின் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற வைபத்தில் கலந்து கொண்டு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த 40 வருடங்களாக உலகின் மக்கள் மதங்களை புறக்கணித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் பாடசாலை அதிபர்களிடம்!
யாழ்ப்பாணத்தில் கொரோனா மரணங்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் மூவர் பலி!
இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு திறன் குறித்து ஆராய நடவடிக்கை!
|
|
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 718 பேர் கைது - 13 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார்...
அரச அதிகாரிகளுக்கான தொலைபேசி கொடுப்பனவுகள் குறைப்பு - 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை அரச சார் நிறுவன ...
நாட்டில் 18 நீர் ஆதாரங்கள் ஆபத்தான நிலையில் – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை எச்சரிக்கை!