ஓய்வூதிய சம்பள முரண்பாடுகள் அடுத்த மாதத்திற்குள் தீர்க்கப்படும் – ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம்!
Sunday, October 27th, 2019ஓய்வூதிய சம்பளத்தில் நிலவும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வேலைத் திட்டம் அடுத்த மாதத்தில் பூர்த்தி செய்யப்படவுள்ளது
இதுவரையில் நான்கு இலட்சத்து 25 ஆயிரம் ஓய்வூதியகாரர்களுக்கான சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு தயாரிக்கப்பட்டிருப்பதாக ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் 80 ஆயிரம் பேருக்கான சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
Related posts:
வடக்கு - கிழக்கில் இறப்பர் செய்கை - பெருந்தோட்ட அமைச்சு!
வீட்டுத்திட்ட பயனாளர் தெரிவில் முறையான பொறிமுறை வேண்டும் – வலி. வடக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தி...
ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னரே தற்போதைய அபாயகரமான நிலை குறைவடையும் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந...
|
|