இம்மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்!
Thursday, November 21st, 2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 29 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்தபோது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிதழை அவர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
அந்த அழைப்பிதழை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஜப்பானில் வரலாறு காணாத புயல்!
இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற ஜனாதிபதி கோட்டாபய!
தனுஷ்க குணத்திலக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் தடை நீக்கம் - ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவி...
|
|
|


