இன்று கடமைக்கு திரும்பும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள்!
Monday, October 14th, 2019ஒரு மாத கால பணிப்புறக்கணிப்பின் பின் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள் இன்று கடமைக்கு திரும்புகின்றனர்.
வேதன பிரச்சினையை முன்னிறுத்தி கடந்த 30 நாட்களுக்கு மேலாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
நேற்று முன்தினம் உயர்கல்வி அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்தையை அடுத்து அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட தீர்மானித்தமை குறிப்பிடதக்கது.
Related posts:
கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையின் எண்ணிக்கை 167ஆக உயர்வு!
சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுகான 5000 ரூபா கொடுப்பனவு வழங்கல் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம்!
|
|