வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில்!

தற்போதைய அரசாங்கம் இதுவரையில் பெற்றுக் கொண்டிருக்கும் வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பாக அறிக்கை அடுத்த மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்
2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் வெளிநாட்டுக் கடன்களில் அதிகளவானவை கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்கெ என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் அது தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய அறிக்கையை மே மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.
Related posts:
தமிழ்த் தலைமைகளின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இனியும் நாம் நம்பத் தயாரில்லை : கிளிநொச...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி!
நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை செய்ய தடை ஏற்படுத்தப்படாது – சபாநாயகர்!
|
|