வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
Thursday, December 28th, 2017இந்தமுறை தேர்தலின் பொருட்டு எந்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் அழைக்கப்படப் போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கண்காணிப்பாளர்கள் மாத்திரமே வாக்குசாவடிகளுக்கு சென்று கண்காணிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
Related posts:
பலாலி விமான நிலையம்: தற்காலிக நீர் விநியோகத்திற்கென 11 கோடி நிதி!
தாதியர் பயிற்சி: விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிப்பு - சுகாதார அமைச்சு!
முச்சக்கரவண்டி சேவையை முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதன் ...
|
|