வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
Thursday, December 28th, 2017
இந்தமுறை தேர்தலின் பொருட்டு எந்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் அழைக்கப்படப் போவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கண்காணிப்பாளர்கள் மாத்திரமே வாக்குசாவடிகளுக்கு சென்று கண்காணிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
Related posts:
எதிர்வரும் திங்கள்முதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் - திணைக்களத்த...
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர் நிதி உதவி!
இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைக்கும் வேலைத்திட்டத...
|
|
|


