வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரனைக்கு மாற்றத் திட்டம்!
Wednesday, September 14th, 2016வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரனை – தொரணவத்தை பகுதிக்கு மாற்றுவதற்கான காணியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்பொருட்டு 28 ஏக்கர் காணி சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்படவுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள 38 ஏக்கர் காணியை, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Related posts:
மார்ச் மாதத்திற்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படலாம்? -அமைச்சர் சுவாமிநாதன்
அனுமதியின்றி கடலட்டை பிடித்த மீனவர்கள் இருவருக்கு 14 ஆயிரம் ரூபா தண்டம்!
பதற்றங்கள் குறைந்து மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது!
|
|