வெற்றிலையை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!
Thursday, March 8th, 2018
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெற்றிலையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உதவியுடன் குளியாப்பிட்டிய ஹபலதெனிய பிரதேசத்தில் உள்ள வெற்றிலை உற்பத்திக் கிராமத்தின் வெற்றிலை உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்குநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையில் நாளாந்தம் ஐந்து சிறுவர்கள் கொரோனாவால் பாதிப்பு - லேடி ரிட்ஜ்வே வைத்தியாசாலை இயக்குநர் தெர...
கொரோனா சிகிச்சைகளுக்காக தாய்லாந்திடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை!
பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி - ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்த...
|
|
|


