வெற்றிலையை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!
Thursday, March 8th, 2018
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெற்றிலையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உதவியுடன் குளியாப்பிட்டிய ஹபலதெனிய பிரதேசத்தில் உள்ள வெற்றிலை உற்பத்திக் கிராமத்தின் வெற்றிலை உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்குநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!
ஊரடங்கு சட்டத்தை மாகாண மட்டத்தில் தளர்த்த ஜனாதிபதி தீர்மானம்? - ஜனாதிபதி செயலகம்!
சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு திட்டமிடப்பட்டே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது - ...
|
|