வெதுப்பக உற்பத்திக்கு பாதிப்பு!

அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்த்தன, வெதுப்பக உற்பத்திக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பாதிப்பு கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் மண்ணெண்ணெய் மொத்த விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்ததன் காரணமாகஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மண்ணெண்ணெய்யை பயன்படுத்தியே வெதுப்பக உற்பத்தி சார்ந்த பொருட்கள் உற்பத்திசெய்யப்படுகின்றன. இதற்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் வெதுப்பக உற்பத்தி சார்ந்த பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும்என்று இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!
40 சதவீத அரச ஊழியர்கள் பணி நேரத்தை வீணடிப்பு செய்கின்றனர் - நிதி அமைச்சகத்தால் நடத்தப்பட்ட கணக்கெடு...
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வருத்தம்!
|
|