வீரகுமார திஸாநாயக்கவை கைது செய்யு உத்தரவு
Monday, September 18th, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்கவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வீரகுமா திஸாநாயக்க இன்று முன்னிலையாகாமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு காவல்துறையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விஷ ஜந்துக்களின் தாக்குதல் அதிகரிப்பு - அச்சத்தில் தென்மராட்சி மக்கள்!
சிறைக் கைதிகளை அச்சுறுத்திய விவகாரம் – பதவி விலகினார் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 613 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பிரிவு தகவ...
|
|