விவசாய குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு!

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 10 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்துக்கு அமையவே இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுமேற்படிக்கொடுப்பனவு மார்ச் மாதம் முதல் ‘யல’ பருவம் ஆரம்பிக்கும் வரை வழங்கப்படவுள்ளது
Related posts:
நாட்டின் அபிவிருத்திக்கு உதவித் தொகையை அதிகரித்தது இந்தியா!
பாதகமான வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும் - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறி...
அமைச்சர்களை மாற்றுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது - நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருத்து!
|
|