விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஆணைக்குழு திட்டம்!
Thursday, February 1st, 2018கல்விச் சமூகத்தின் மத்தியிலான விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை பிணயங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புக்களில் வணிகம் மற்றும் கணக்கியல் கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவியர்ஆகியோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கையின் முதலீட்டுச் சந்தையை ஒழுங்குறுத்தும் அமைப்பு திட்டமிட்டுள்ளது.
Related posts:
கந்தர்மடம் பகுதி வறிய மக்களுக்கு சுயதொழில் உதவிக்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உதவி பொருட்கள் வழங்...
குழப்பநிலைகளுக்கு மத்தியில் வரும் 5 ஆம் திகதி கூடுகின்றது நாடாளுமன்றம்!
புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்!
|
|