வியட்நாம் பிரதமருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை!

உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்நாமுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் அந்நாட்டின் பிரதமர் குயன் குவான் பூவின் உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்களுக்கும் இடையில் இருதரப்பு உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நடை பெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின்போது இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை எதிர்வரும் சில வருடங்களில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
Related posts:
சீனாவுக்கு உத்தரியோகபூர்வ பயணம் செல்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!
7,000 ஊழியர்களுக்கு பற்றாக்குறை - ஜனவரி மாதம் முதல் ரயில்வே பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் என ரயில்...
சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து சமூகத்தை விடுவிக்க புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் ...
|
|