விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது!

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து வகையிலான விசாவின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆகஸ்ட் 8 ஆம் திகதியுடன் முடிவடையும் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் செப்டெம்பர் 7 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
கொழும்பை அண்மித்த கரையோரங்களில் மருத்துவ கழிவுப்பொருட்கள் குவிந்துள்ளது - சமுத்திர சூழல் பாதுகாப்பு...
யாழ்ப்பாணத்திலுள்ள பனை அபிவிருத்தி சபை கொழும்புக்கு மாற்றப்படாது - பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்தி...
வவுனியா மாவட்டத்தில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல் - பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிர...
|
|