வலந்தலையில் கோர விபத்து: இளைஞர் பலி!

Friday, August 5th, 2016

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் காரைநகர் வலந்தலை பகுதியில்  இன்று பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காரைநகர் வலந்தலை சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற இந்த விபத்தில்  சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த ரவிகரன் (வயது-21) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாயுள்ளார் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

13880315_1186445451411790_4400674322932179479_n

13880303_1186445528078449_974782653253382152_n

13882349_1186445571411778_4082818797413303861_n

13902803_1186445491411786_4635794775400136526_n

Related posts: