வருகின்றது மலேரியா நோய்க்கு தடுப்பூசி!

Wednesday, April 26th, 2017

உலக வரலாற்றில் முதற்தடவையாக மலேரியா நோயை தடுப்பதற்கான தடுப்பூசியை   உலக சுகாதார ஸ்தாபனம்  அறிமுகப்படுத்தவுள்ளது.

ஆபிரிக்க கண்டத்திலுள்ள மூன்று நாடுகளுக்கு அடுத்த வருடம் மலேரியா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.கானா, கென்யா, மாலாவி ஆகிய நாடுகளில் அடுத்த வருடம் முதல் மலேரியா தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.நான்கு தடவைகள் தடுப்பூசியை ஏற்றுவதன் மூலம் மலேரியா நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தொவித்துள்ளது.

Related posts: