வடக்கில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் சரத் அமுனுகம
Tuesday, July 10th, 2018
வட மாகாணத்தில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்று விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி திறன்கள் அபிவிருத்தி தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் சரத் அமுனுகம வலியுறுத்தியுள்ளார்.
வடமாகாணத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
நீதிபதி இளஞ்செழியனிடம் மன்றாடிய மரண தண்டனைக் கைதி!
வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலயத்திற்கு செல்ல அனுமது பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவி...
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியீடு!
|
|
|


