வடக்கிற்கான ரயில் சேவை பாதிப்பு!
Tuesday, July 16th, 2019அனுராதபுரம் ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில் இயந்திரம் ஒன்று தடம் புரண்டுள்ளமையினால் வடக்கு ரயில் பாதையின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தற்போது ரயில் பாதையினை சீர் செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
கடமை நேரத்தில் ஆசிரியர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பணிப்புறக்கணிப்பு!
சிம் அட்டைகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியலில் !
கடன் பெற்றவர்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
|
|