ரூபாவின் வீழ்ச்சியால் கடன் சுமை அதிகரிப்பு

Tuesday, May 9th, 2017

2016 ஆம் வருடத்தில் பிரதானமட்டங்களினாலானஅந்நியச் செலாவணிக்குஎதிராக இலங்கைரூபாவின் பெறுமதிவீழ்ச்சிகண்டமைகாரணமாகஎமதுநாட்டின் மொத்தகடன் தொகை 186.6 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக 2016ஆம் வருடத்திற்கான இலங்கைமத்தியவங்கியின் அறிக்கைசுட்டிக்காட்டுகின்றது.

அதேநேரம் 2015 ஆம் வருடம் மொத்தத் தேசியஉற்பத்திக்குசமாந்தரமாக நூற்றுக்கு 77.6 என்றரீதியில் இருந்தஅரசகடன் தொகை 2016 ஆம் இறுதியில் நூற்றுக்கு 79.3 ஆக அதிகரித்துள்ளது.

2016 அம் வருட இறுதியில் இலங்கைசெலுத்தவேண்டியிருந்தமுழுமையானகடன் தொகை 9.387 மில்லியன் ரூபாவாகும். இதுஅதற்குமுந்தையவருடகடன் தொகையைவிட நூற்றுக்கு 10.4 வீதம் அதிகரித்துள்ளது.

இதில் தேசியமட்டத்தில் செலுத்தவேண்டியகடன் தொகை 5.342 பில்லியன் ரூபாவரை 7.7 வீதத்தினாலும்,வெளிநாடுகளுக்குசெலுத்தவேண்டியகடன் தொகை 4.046 பில்லியன் ரூபாவரை 14.2 வீதத்தினாலும் அதிகரிப்புஏற்பட்டுள்ளது.

Related posts:

பணிகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை - தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர்...
அமரர் அமிர்தலிங்கத்தின் உருவச் சிலைக்கு ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பால...
டெல்டா வைரஸ் பரவல் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசு...

'நாடா' சூறாவளி யாழ். குடாநாட்டில் மையம்: அவதானமாகச் செயற்படுமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத...
ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் வேண்டாம் – எதிர்வரும் இரு வாரங்களுக்காவது விழிப்பாக இருங்கள் - மக்களிடம் ...
போலிச்செய்திகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான விசேட நடவடிக்கைகள் - அமைச்சர் சரத்வீரசேகர தெரிவி...