ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை!
Thursday, May 2nd, 2019நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ரஷ்யாவின் தலை நகர் மொஸ்கோவிலிருந்து 52 சுற்றுலா பயணிகள் ரஷ்யாவுக்குச் சொந்தமான எஸ் யூ 6265 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து தாம் அறிந்திருந்த போதிலும் தாம் திட்டமிட்ட படி இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு எதிராக மனுத்தாக்கல்!
ரயில்வே திணைக்களத்தின் பயன்பாட்டில் 105 இயந்திரங்கள்!
கைச்சாத்தானது திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம்!
|
|