ரயில்வே போராட்டம் தொடர்கிறது – O/ L பரீட்சார்த்திகள் அவதி!

இரயில் இயந்திர சாரதிகளின் போராட்டம் இன்னும் நிறைவுக்கு வரவில்லை.
இதனால் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரயில் இயந்திர சாரதிகளது சங்கம்இ ஜனாதிபதியின் செயலாளர்இ போக்குவரத்து அமைச்சர்இ கல்வி அமைச்சர் உள்ளிட்ட பலத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனாலும் எந்த இணக்கப்பாடும் இதுவரையில் காணப்படவில்லை.
தங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
Related posts:
யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் உயர்தர தொழில் பாடத்துறை அமுலாக்கம்!
அவசரகால பயன்பாட்டுக்கு கோவிஷீல்டுக்கு அனுமதி - இலங்கையின் முடிவிற்கு இந்தியா பாராட்டு!
இலங்கையில் கொரோனாவால் மேலும் 9 பேர் உயிரிழப்பு!
|
|
சட்டவிரோதமான முறையில் தண்ணீர் பெறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ ந...
இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு அதிகரிக்கப்பட்ட வரிச்சலுகை நிவாரணம் - தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை...
“அடுத்த தசாப்தத்திற்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்த வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப...