யாழ். மத்திய கல்லூரி க.பொ. த உயர்தரம்- 2017 மாணவர்களின் கவனத்திற்கு…. 

Sunday, July 16th, 2017

யாழ். மத்திய கல்லூரியில் க.பொ. த உயர்தரம்- 2017 பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தம்முடைய அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கல்லூரி அதிபர் எஸ்.கே. எழில்வேந்தன் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள்  நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை-09 மணிக்குத் தேசிய அடையாள அட்டையுடன் கல்லூரிக்கு வருகை தந்து அனுமதி அட்டைகளைப் பெற்றுச் செல்லுமாறு கல்லூரி அதிபர் மேலும் கேட்டுள்ளார்.  .

Related posts:

உரிய பொருளாதார முகாமைத்துவத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை - நிதி அமைச்சர் பசி...
நாடு திரும்பும் இலங்கை பணியாளர்களுக்கு இலவச PCR பரிசோதனை - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அற...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வொசிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை - அமெரிக்க தூதரகம் தெரிவிப்...